Posts

தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பின் திருப்பூர் மாவட்ட கூட்டம் 6-2-2021

Image
  தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பின் திருப்பூர் மாவட்ட கூட்டம் 6-2-2021  தமிழ்நாடு தமிழ்ச்சங்க அமைப்பின் திருப்பூர் மாவட்ட கூட்டம் 6-2-2021 அன்று மாலை நடைபெற்றது.  கூட்டத்தில் திரு. இரா. புருசோத்தமன்,  திரு. க. ரணதிவே, திரு. எஸ்ஏ. முத்துபாரதி, திரு.  ப . கண்ணன், திரு. க. சுரேஷ்குமார், திரு.  வெ. முனியாண்டி, திரு. சே. பாலசுப்பிரமணியன்  ஆகியோர் கலந்து கொண்டனா்.வரவேற்புரை,  சுயஅறிமுகம் முடிந்தபின்  பங்கேற்றவர்களின் கருத்துகள் பெறப்பட்டது.   திருப்பூர் அமைப்பின் நிா்வாகிகள் சீரமைப்பு செய்வதின் அவசியம் குறித்து வலியுறுத்தினா்.  அதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு  கீழ்கண்ட நிர்வாக சீரமைப்பினை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனா். தலைவா்.   திரு. எஸ்ஏ. முத்துபாரதி துணைத்தலைவா்...திரு. ருத்ரமூா்த்தி துணைத்தலைவா்...திரு. சரவணன் கௌரவத்தலைவா் ..திரு. பாலசுப்பிரமணியம் செயலா் .  திரு. க. ரணதிவே துணைச் செயலா்....திரு.  ப. கண்ணன் துணைச் செயலா்...திரு. ராஜேஷ் பொருளாளா்...திரு, க. சுரேஷ்குமார் ஒருங்கிணைப்பாளா்...திரு. இரா. புருசோத்தமன் இணை ஒருங்கிணைப்பாளா்...திரு, தங்கவேல் மாவட்ட செய்தித் தொடா்பாளா்..திரு. வெ. முன

தமிழ்நாடு தமிழ்ச்சங்கம் திருப்பூர் மாவட்ட அறிமுக இணைய வழி கூட்டம்

கூட்டம் 1 தலைப்பு : அறிமுக கூட்டம் தமிழ்நாடு தமிழ்ச் சங்கம் திருப்பூர் பங்கேற்பு மாவட்ட நிர்வாகிகள் தமிழ்நாடு தமிழ்ச்சங்கம். இடம் இணைய வழி கூட்டம் நாள் : 17-10-20 நேரம் பிற்பகல் 8.00   அனைவருக்கும் வணக்கம்🙏 தமிழ்நாடு தமிழ் சங்கம் திருப்பூர் மாவட்டத்தின் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைமையின் ஆலோசனைப்படி இனிதே நிறைவு பெற்றது,இந்த கூட்டத்தில் இனிவரும் காலங்களில் திருப்பூர் மாவட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் மாணவர்களிடையே கவிதை ,கட்டுரை, பேச்சு, சிறுகதை போன்ற பல்வேறு விதமான இலக்கிய போட்டிகளை நடத்தி தமிழ் ஆர்வத்தையும் தமிழ்ப்பற்றையும் நாம் ஏற்படுத்த  வேண்டும் என்றும் இளம் படைப்பாளர்களை உருவாக்க அரும்பணியாற்ற வேண்டும் என்ற ஆலோசனையை இந்த கூட்டத்தில் நடத்தி இருக்கின்றோம். கலந்து கொண்டு மேலான ஆலோசனைகள் வழங்கிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்🙏 க.ரணதிவே, மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு தமிழ்ச்சங்கம், திருப்பூர் மாவட்டம்.